×

பெசண்ட் நகரில் நிழற்குடை சரிந்து 4 பேர் லேசான காயம்

சென்னை: சென்னை பெசண்ட் நகர் பகுதியில் பேருந்து நிழற்குடை சரிந்து பேருந்துக்கு காத்திருந்த 4 பேர் லேசான காயம்; அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிழற்குடையை தாங்கியிருந்த இரும்பு துருபிடித்ததே, கீழே விழுந்ததற்கு காரணம் என தகவல்; கடந்த அதிமுக ஆட்சியில் வேளச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. அசோக் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

The post பெசண்ட் நகரில் நிழற்குடை சரிந்து 4 பேர் லேசான காயம் appeared first on Dinakaran.

Tags : Shadow ,Besant City ,Chennai ,Chennai Besant Nagar ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...